207
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக போலீசார் தடை விதித்துள்ளனர். ம...

398
கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான சுற்றுலா மையமான சாண்டோரினி தீவுக்கு பன்னாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் அமைந்துள்ள சாண்டோரினி தீ...

307
கன்னியாகுமரி மேற்கு மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கோதை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து திற்பரப்பு அருவிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் ப...

199
கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வனவில...

251
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள டாப்ஸ்லிப் பகுதிக்குக்கும், பொள்ளாச்சி - வால்பாற சாலையில் உள்ள ஆழியார் அணை பூங்காவிற்கும் சுற்றுலா பயணிகள் செல்ல நாளை ஒருநாள் வனத்த...

2734
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 5 லட்சம் பேருக்கு இலவச விசா வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்ட வெளிநாடுகளுக்கான விமான சேவை, 2 ஆண்டுகளுக்...

1058
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பல்வேறு நீர் விளையாட்டுகள் நடைபெற்றது. இமயமலை பள்ளதாக்கில் அமைந்துள்ள இயற்கை அழகு செரிந்த காஷ்மீரில், கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாத்த...



BIG STORY